மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க…..மணிப்பூர் முதல்வர்…ராஜினாமா முடிவை கைவிட்டார்
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பல்லாயிரகணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அங்கு… Read More »மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க…..மணிப்பூர் முதல்வர்…ராஜினாமா முடிவை கைவிட்டார்