கோவாவில் ரீல்ஸ் எடுத்தபோது விபரீதம்: ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி
கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹாஸ் அஷ்பக் மசாலி (33) என்ற வாலிபர் கோவாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்குள்ள பகா கடற்கரையில் உள்ள ஒரு பாறையின் மீது ஏறி அமர்ந்து, தனது… Read More »கோவாவில் ரீல்ஸ் எடுத்தபோது விபரீதம்: ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி
