வெளிநாடுகளில் இருந்து கடத்தல்…ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் பறிமுதல்
கோவை விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் உயர் ரக டிரோன்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானப்பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சட்டவிரோதமாக… Read More »வெளிநாடுகளில் இருந்து கடத்தல்…ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் பறிமுதல்

