Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.3000

விஜய் பிரசாரத்தின்போது பைக்கில் சாகசம் செய்த நபருக்கு ரூ.3,000 அபராதம்

  • by Editor

தவெக தலைவர் விஜய்யின் பரபு்ரை வாகனத்திற்கு பின்னால் சாகம் செய்தபடி, இருசக்கர வாகனம் ஓட்டியவருக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் கைகளைவிட்டபடி, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மனோஜ்… Read More »விஜய் பிரசாரத்தின்போது பைக்கில் சாகசம் செய்த நபருக்கு ரூ.3,000 அபராதம்

ரூ.3,000 வாங்குபவர்களை குடிகாரர்கள் என்பதா?.. அன்புமணி மீது அமைச்சர் MRK பாய்ச்சல்

  • by Editor

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… எது செய்தாலும், அதில் குற்றம் எனக் கூறிக்கொண்டு இங்கே கட்சி நடத்துகிறார்கள். பாஜகவின் ஏஜெண்டாக பாமக இருந்து… Read More »ரூ.3,000 வாங்குபவர்களை குடிகாரர்கள் என்பதா?.. அன்புமணி மீது அமைச்சர் MRK பாய்ச்சல்

பொங்கல் அதிரடி: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 3,000 ரொக்கப்பரிசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

  • by Editor

தமிழ்நாட்டில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளனர். 2.23 கோடி… Read More »பொங்கல் அதிரடி: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 3,000 ரொக்கப்பரிசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்

  • by Editor

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரூ.5,000 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த… Read More »ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்

பொங்கல் பண்டிகை…. கரூரில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 3000க்கு விற்பனை…

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டிகரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மாரியம்மன் புஷ்ப வியாபாரிகள் கமிஷன் மண்டியில் விற்பனைக்கு வந்த பூக்களின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை… Read More »பொங்கல் பண்டிகை…. கரூரில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 3000க்கு விற்பனை…

error: Content is protected !!