லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு
புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் லிப்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் உள்பட 17 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர்… Read More »லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

