Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கி மோசடி

வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி செய்துள்ளனர். ஆரல்வாய்மொழி பகுதியில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தங்க நகை அடமானக் கடன் வழங்கப்பட்டு… Read More »வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

ரூ.2,929 கோடி வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

வங்கிக் கடன் மோசடி புகார் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பிரபல தொழிலதிபர்… Read More »ரூ.2,929 கோடி வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை

மயிலாடுதுறை ஸ்டேட் பாங்கில் நடந்த மோசடி, நடவடிக்கை எடுக்காதது ஏன்? கம்யூ. கேள்வி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது.  இந்த கூட்டத்தில்,   சிபிஐஎம் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் துரைராஜ் கலந்து கொண்டு கலெக்டரிடம் … Read More »மயிலாடுதுறை ஸ்டேட் பாங்கில் நடந்த மோசடி, நடவடிக்கை எடுக்காதது ஏன்? கம்யூ. கேள்வி

error: Content is protected !!