Skip to content
Home » வடமாநில தொழிலாளர்கள்

வடமாநில தொழிலாளர்கள்

திருச்சியில் களம் இறங்கிய வடமாநில விவசாய தொழிலாளர்கள்…. நடவுப்பணி தீவிரம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதானமாக உள்ளது. திருச்சி மாவட்டம் என்றாலே பொதுவாக காவிரி டெல்டா பாசனப்பகுதியாக கருதப்படுகிறது. ஆனால் மாவட்டத்தின் தென்பகுதியில் கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை,… Read More »திருச்சியில் களம் இறங்கிய வடமாநில விவசாய தொழிலாளர்கள்…. நடவுப்பணி தீவிரம்..

கான்கிரீட் தளம் சரிந்தது…3 வடமாநில தொழிலாளர்கள் காயம்….

கரூர் அடுத்த வெண்ணெய் மலை அருகே நாவல் நகரில் சரவணன் என்பவர் பேருந்து ஷெட் அமைப்பதற்கு சுமார் 50 அடி உயரம் கொண்ட ஷெட் அமைக்க தூண்கள் கட்டப்பட்டு இன்று காலை மேல்புறம் தளம்… Read More »கான்கிரீட் தளம் சரிந்தது…3 வடமாநில தொழிலாளர்கள் காயம்….

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்….பீகார் மாநில அரசு குழுவினர் கோவையில் ஆய்வு..

கடந்த சில தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக பல்வேறு வீடியோக்கள் வைரலாக பரவி வந்த நிலையில் தமிழகத்தில் பணியாற்றி வரும் பல்வேறு வட மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி… Read More »வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்….பீகார் மாநில அரசு குழுவினர் கோவையில் ஆய்வு..

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. 4 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்கு…

தமிழ்நாட்டில் பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இரு மாநில முதல்வா்கள், காவல் துறையினா்… Read More »வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. 4 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்கு…

error: Content is protected !!