திருச்சியில் பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் சாவு: போலீசார் விசாரணை
கரூர் மாவட்டம் குளித்தலை வைகைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (37) இவர் தற்போது பொன் நகர் மிளகுபாறை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன… Read More »திருச்சியில் பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் சாவு: போலீசார் விசாரணை

