வீடுபுகுந்து சிறுமியிடம் அத்துமீறல்-வடமாநில வாலிபர் கைது
வள்ளியூர் அருகே வீட்டின் கதவு திறந்திருந்ததைப் பயன்படுத்தி உள்ளே புகுந்து சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளியை வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.… Read More »வீடுபுகுந்து சிறுமியிடம் அத்துமீறல்-வடமாநில வாலிபர் கைது
