Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாகன சோதனை

வாகன சோதனையில் ரூ. 1கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

  • by Editor

சென்னையில் வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர். இதில் சம்பத்தப்பட்ட 8… Read More »வாகன சோதனையில் ரூ. 1கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

திருச்சியில் வாகன சோதனையில் சிக்கிய 4 யூனிட் மணல்

  • by Editor

திருச்சி சுரங்க துறையில் உதவியாளராக பணிபுரிபவர் வின்சா. இவர் நேற்று திண்டுக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மதி என்பவர் டிப்பர் லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 4 யூனிட் மணல் திருடியது கண்டறியப்பட்டது.… Read More »திருச்சியில் வாகன சோதனையில் சிக்கிய 4 யூனிட் மணல்

திருச்சி அருகே வாகன சோதனையில் ரூ.6.62 லட்சம் பறிமுதல்

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் இன்று (ஏப்ரல் 8, 2026) தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பெரும் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத்… Read More »திருச்சி அருகே வாகன சோதனையில் ரூ.6.62 லட்சம் பறிமுதல்

சென்னையில் வாகன சோதனையில் ரூ. 5 கோடி பறிமுதல்

  • by Editor

சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் ஏஜென்சி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல். 5 கோடி… Read More »சென்னையில் வாகன சோதனையில் ரூ. 5 கோடி பறிமுதல்

வாகன சோதனையில் 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல்

  • by Editor

அசோக் நகரில் நடந்த வாகன சோதனையின் போது சினிமா படப்பிப்புக்கு கொண்டு சென்ற 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிறகு உரிய ஆவணங்கள் காட்டியதால் விடுவிக்கப்பட்டது.… Read More »வாகன சோதனையில் 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல்

தஞ்சை- வாகன சோதனையில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்

  • by Editor

தமிழகத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பரிசு, பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்புக்கு குழுவினர் தீவிர சோதனைகளில்… Read More »தஞ்சை- வாகன சோதனையில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்

தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.3.89 லட்சம் பறிமுதல்..

  • by Editor

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழவாசல் மற்றும் இரும்புதலை பகுதிகளில் இன்று நடைபெற்ற வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.3.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் உடனடியாக மாவட்ட கருவூலத்தில்… Read More »தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.3.89 லட்சம் பறிமுதல்..

தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்

  • by Editor

தஞ்சையில் வாகன சோதனையின் போது ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 590 ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு படையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சை கீழவாசல்… Read More »தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை ரூ.1 லட்சம் பறிமுதல்!

  • by Editor

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில்… Read More »வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை ரூ.1 லட்சம் பறிமுதல்!

கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை……. போலீஸ் அதிரடி

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, குளித்தலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட 7 இடங்களில் நேற்று மாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை……. போலீஸ் அதிரடி

error: Content is protected !!