Skip to content
Home » வானிலை மையம்

வானிலை மையம்

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் ….. ரெட் அலர்ட் தொடர்கிறது

  • by Senthil

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ததால்  4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 4 மாவட்டங்களிலும்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு  மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.   இது குறித்து… Read More »நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் ….. ரெட் அலர்ட் தொடர்கிறது

6 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை… தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 14-ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று… Read More »6 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு…

உருவானது ‘தேஜ்’ புயல்…. தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்….

  • by Senthil

அரபிக்கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் ‘தேஜ்’ புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி காலை… Read More »உருவானது ‘தேஜ்’ புயல்…. தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்….

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழை…

  • by Senthil

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழை…

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகாரிப்பு ஏன்? வானிலை மையம் விளக்கம்

சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று வரலாறு காணாத அளவு வெயில் சுட்டெரித்தது.  இதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்… Read More »தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகாரிப்பு ஏன்? வானிலை மையம் விளக்கம்

1ம் தேதி வரை லேசான மழை இருக்கும்..

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.. : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (26-02-2023) இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 27-02-2023 முதல் 01-03-2023 வரை தென் தமிழக… Read More »1ம் தேதி வரை லேசான மழை இருக்கும்..

error: Content is protected !!