Skip to content
Home » வாலிபர் பலி » Page 2

வாலிபர் பலி

டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் அருகே ராராமுத்திரகோட்டை புது தெரு கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மாணிக்கவாசகம் (30). இவர் தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் உள்ள பிராய்லர் கடையில் வேலை செய்து… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

திருச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் பலி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள திருப்பால்துறையில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் அடுத்த திருப்பால்துறை சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் பலி…

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…

பாலக்கோடு அருகே கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி… Read More »கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…

நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத் போர பண்டாவை சேர்ந்தவர் முகமது சவுகத் அலி. இவரது மகன் முகமது ஷோயப் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.… Read More »நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

நண்பர் பிறந்த நாள் விழா…..பைக் விபத்து… தஞ்சை வாலிபர் பலி….

தஞ்சை மானம்புசாவடியை சேர்ந்தரவிச்சந்திரன்  என்பவரது மகன் வெங்கடேஷ் (வயது 25). சம்பவத்தன்று இவர் அம்மாப்பேட்டையை சேர்ந்த நண்பரான செந்தில்குமாருடன் மேர்டார் சைக்கிளில் அய்யம்பேட்டையில் உள்ள நண்பர் ஒருவரது பிறந்தநாள் விழாவுக்கு சென்றார். பின்னர் பிறந்தநாள்… Read More »நண்பர் பிறந்த நாள் விழா…..பைக் விபத்து… தஞ்சை வாலிபர் பலி….

இளைஞர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடியை சேர்ந்தவர் போஸ் என்கிற காதர். இவர் மலேசிய நாட்டில் உணவகம் நடத்தி வருகிறார். மேலும், மலேசிய நாட்டுக்கு இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அனுப்பி வருகிறார். இந்நிலையில் காதர் ஏற்பாட்டில் மலேசியாவுக்கு சென்ற… Read More »இளைஞர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

  • by Senthil

திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டி. இவரது மகன் நிக்கோலஸ் (29). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு… Read More »திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் அருண்குமார்(30). இவர் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று காலை அருண்குமார் வாழைக்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார் , அப்போது… Read More »திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

சென்னை…….ஜிம் பயிற்சியாளர் ரத்தவாந்தி எடுத்து பலி….

  • by Senthil

சென்னை ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளராக இருந்தவர் ஆகாஷ் (25) ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் இன்று  இறந்து உள்ளார்.  ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்காக… Read More »சென்னை…….ஜிம் பயிற்சியாளர் ரத்தவாந்தி எடுத்து பலி….

லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் தினகரன் (29). இவர் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் மோட்டார் சைக்கிளில் நேற்று பெரம்பலூர் சென்று… Read More »லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

error: Content is protected !!