Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபர் போக்சோவில் கைது

இன்ஸ்டா காதல் விபரீதம்: பொள்ளாச்சி சிறுமி கடத்தல் – வாலிபர் போக்சோவில் கைது

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல்… Read More »இன்ஸ்டா காதல் விபரீதம்: பொள்ளாச்சி சிறுமி கடத்தல் – வாலிபர் போக்சோவில் கைது

தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபர் போக்சோவில் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவருடைய மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்திருந்த… Read More »தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபர் போக்சோவில் கைது

தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சை அருகே… Read More »தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

சிறுமி பலாத்காரம்…. வாலிபர் போக்சோவில் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் அபிநாத்(20). இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன்; இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம்… Read More »சிறுமி பலாத்காரம்…. வாலிபர் போக்சோவில் கைது…

12 வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபர் போக்சோவில் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கட்சிபெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் மணிகண்டன் (31). கூலி தொழிலாளியான இவர் 12 வயது சிறுமி ஒருவரிடம் நெருங்கி பழகி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பி… Read More »12 வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபர் போக்சோவில் கைது..

error: Content is protected !!