வாழ்க்கையை நேசிப்போம்!திருச்சியில் விழிப்புணர்வு பேரணி
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலைத் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் தற்கொலை இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இதுகுறித்து மக்களிடம்… Read More »வாழ்க்கையை நேசிப்போம்!திருச்சியில் விழிப்புணர்வு பேரணி
