வாஷிங் மெஷின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், மணிகண்டபுரம், 4வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண கோயல், 61; தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது, மின் கசிவால், வாஷிங்… Read More »வாஷிங் மெஷின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு