தூத்துக்குடி-விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணம்- நீதிபதி விசாரணை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி விஜயராஜ் விசாரணை நடத்தி வருகிறார். தென்பாகம் காவல் நிலையத்தில் இளைஞர் அருணாச்சலத்தை போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உறவினர்களின்… Read More »தூத்துக்குடி-விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணம்- நீதிபதி விசாரணை
