திருவள்ளூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த பிரபல ரவுடி திடீர் கைது
திருவள்ளூர்: நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்த பிரபல ரவுடி பாம் சரவணனை சென்னை போலீசார் திடீரென மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். 2016ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக… Read More »திருவள்ளூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த பிரபல ரவுடி திடீர் கைது
