திருச்சூரில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி
கேரளம் மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா ஏற்பாடுகளுக்காக வைத்திருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 13பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழா ஏப்ரல் 26இல் தொடங்கும் நிலையில் முண்டத்திகோடு பகுதியில்… Read More »திருச்சூரில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி
