தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலி… தப்பி ஓடிய டிரைவர் கைது….
சென்னை அருகே கோவிலம்பாக்கத்தை சேர்ந்த கீர்த்தி தனது பத்து வயதான மகளை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல்… Read More »தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலி… தப்பி ஓடிய டிரைவர் கைது….