Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வியாபாரிகள்

தேர்தல் சோதனை: வியாபாரிகள் போராட்டம்-விக்கிரமராஜா அறிவிப்பு

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடை பெற உள்ளது. தேர்தல் தேதியை கடந்த 15-ந்தேதி மாலை அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன்படி ரொக்கமாக ரூ.50… Read More »தேர்தல் சோதனை: வியாபாரிகள் போராட்டம்-விக்கிரமராஜா அறிவிப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் எம்பி கனிமொழியிடம் கோரிக்கை மனு

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் தலைமையில் செயலாளர் டி.கந்தசாமி,பொருளாளர் ஜி. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் கூட்டமைப்பு நிர்வாகிகள்,வியாபாரிகள் திருச்சியில் நடந்த திமுக தேர்தல்… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் எம்பி கனிமொழியிடம் கோரிக்கை மனு

கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட் முக்கியமான மார்க்கெட்டுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இங்கு சாலைகள் சரிவர இல்லாததால் வியாபாரிகளும் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து… Read More »கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி

கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

கோவையில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கோவை மாவட்டத்தில் மழை… Read More »கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் , திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியா பாரிகள் சங்கம் சார்பில் 10… Read More »வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை

மயிலாடுதுறை  அடுத்த  குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக  கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு உள்ள… Read More »குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை

இடமாற்றம் செய்யப்படாது…. திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கொண்டாட்டம்….

திருச்சி காந்தி மார்க்கெட் காய்கனி வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் திருச்சி மாவட்ட பொதுமக்கள் பயன் பெற்று வரும் காந்தி மார்க்கெட்டை தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி சட்டசபையில் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தின்… Read More »இடமாற்றம் செய்யப்படாது…. திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கொண்டாட்டம்….

திருச்சியில் மோதல்…. வியாபாரிகளை தாக்கிய 5 வாலிபர்கள் கைது…

திருச்சி காந்திச்சந்தையில் புதன்கிழமை இரவு நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக, வியாபாரிகளை தாக்கியதாக 5 பேரை போலீசார் நேற்று  கைது செய்துள்ளனர். திருச்சி காந்திச்சந்தையில் வியாபாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் நேற்று முன்தினம் பிப்.5ம் தேதி இரவு… Read More »திருச்சியில் மோதல்…. வியாபாரிகளை தாக்கிய 5 வாலிபர்கள் கைது…

குற்றங்களை தடுக்க தீவிர ரோந்து பணி…. திருச்சி போலீசாரிடம் வியாபாரிகள் மனு….

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் சார்பில் தலைவர் யு.எஸ்..கருப்பையா, செயலாளர் எம்.கே.எம். காதர் மைதீன், பொருளாளர் ஏ.எம்.பி. அப்துல் ஹக்கீம் மற்றும்… Read More »குற்றங்களை தடுக்க தீவிர ரோந்து பணி…. திருச்சி போலீசாரிடம் வியாபாரிகள் மனு….

வால்பாறையில் சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து…வியாபாரிகள் கடையடைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து வால்பாறையில் உள்ள அனைத்து கட்சி மற்றும் சங்கத்தினர், வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு இணைந்து கடையடைப்பு செய்து வால்பாறை… Read More »வால்பாறையில் சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து…வியாபாரிகள் கடையடைப்பு

திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில்  பனியன் மற்றும் உள்ளாடை உற்பத்தி தொழில் அதிக அளவில் நடந்து வருகிறது.   இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இங்கு  வேலை செய்து வருகிறார்கள்.  இதை… Read More »திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

கட்டிட வாடகைக்கு ஜிஎஸ்டி கண்டித்து……திருச்சி வியாபாரிகள் போராட்டம்

  • by Authour

வணிக  நிறுவனங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கினால், அந்த வாடகைக்கும் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரி விதிக்கப்பட்டுள்ளது.  வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி வரியை கண்டித்து திருச்சியில்  இன்று பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு… Read More »கட்டிட வாடகைக்கு ஜிஎஸ்டி கண்டித்து……திருச்சி வியாபாரிகள் போராட்டம்

தஞ்சை காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான  காமராஜர் மார்க்கெட்டில் சுமார் 250 கடைகள் உள்ளன.  இங்குள்ள கடைகளுக்கு  விஸ்தீரணத்திற்கு தகுந்தபடி  ரூ.8 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.  வியாபாரம் மிகவும் குறைவாக நடந்து… Read More »தஞ்சை காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 175 தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வெளியூர் வியாபாரிகளுக்கு வாடகை விடப்பட்டது. தரைக்கடைகளை வாடகைக்கு விட்டதில்… Read More »தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

தஞ்சையில் 10.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களை வியாபாரிகள் சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »தஞ்சையில் 10.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….

பழனியில் முருகன் மாநாடு….. வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி  சுவாமி கோவில். அறுபடை வீடுகளில் இது மூன்றாம் படை வீடு.  தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா  உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு … Read More »பழனியில் முருகன் மாநாடு….. வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…

  • by Authour

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் தள்ளு வண்டிகளில் தேநீர், தின்பண்டங்கள் நோயாளிகளுக்கு தேவையான… Read More »கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…

காவல்துறை-தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தரைக்கடை வியாபாரிகளின் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்தவும், சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், வணிகக் குழு எனப்படும் வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்திடவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மாறாக… Read More »காவல்துறை-தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்…

தரைக்கடைகளுக்கு சுங்க வரி வசூல்….மாநகராட்சி கமிஷனர் அதிரடி ஆய்வு… வியாபாரிகள் மகிழ்ச்சி

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாநகராட்சி பகுதியில் தரைக்கடைகளுக்கு சட்டவிரோதமாக சுங்க வரி வசூல் செய்வதாக எழுந்த புகார் – ஆய்வில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கையால் தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி. தீபாவளி… Read More »தரைக்கடைகளுக்கு சுங்க வரி வசூல்….மாநகராட்சி கமிஷனர் அதிரடி ஆய்வு… வியாபாரிகள் மகிழ்ச்சி

கரூரில் பூ வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர்..

கரூரில் பூ கட்டி விற்கும் சில்லற வியாபாரிகள், பூ கமிஷன் மண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு,தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர். கரூர் மாநகர சுற்றுவட்டார பகுதியில் 300-க்கும்… Read More »கரூரில் பூ வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர்..

சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பேரூராட்சியில் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு… Read More »சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

error: Content is protected !!