ராமேஷ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…. இலங்கை கடற்படை அட்டூழியம்..
மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.… Read More »ராமேஷ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…. இலங்கை கடற்படை அட்டூழியம்..