காரைக்குடியில் தடையை மீறி விற்கப்பட்ட இறைச்சி பறிமுதல்
காரைக்குடியில் தடையை மீறி இறைச்சி விற்ற கடைகளுக்கு சுகாதாரத்துறையினர் ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்து, 150 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,… Read More »காரைக்குடியில் தடையை மீறி விற்கப்பட்ட இறைச்சி பறிமுதல்

