Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விழுந்து

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை மரணம்

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை மரணம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தான். கூவல்குட்டை பகுதியில் வீட்டில் திறந்துகிடந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விஜயகுமார் என்பவரது குழந்தை நிதீஷ் உயிரிழந்தான். சம்பவ இடத்திற்கு… Read More »தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை மரணம்

வலிப்பு வந்தது போல் பெண் சாலையில் விழுந்து ”டிராமா”

வலிப்பு வந்தது போல் பெண் சாலையில் விழுந்து ”டிராமா” …பணம் பறிப்பு

  • by Editor

கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் லீலைகளை, அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய சம்பவம்… Read More »வலிப்பு வந்தது போல் பெண் சாலையில் விழுந்து ”டிராமா” …பணம் பறிப்பு

மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து 22 வயது செவிலியர் பலி

மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து 22 வயது செவிலியர் பலி

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து, ஆற்றூரைச் சேர்ந்த ஆஷிகா (22) என்ற செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜஸ்டின் ராஜ் என்பவரின் மகளான ஆஷிகாவிற்கு அண்மையில்… Read More »மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து 22 வயது செவிலியர் பலி

ரயில்வே மேம்பாலக்குழியில் விழுந்து சைக்கிள் ஓட்டி படுகாயம்

  • by Editor

​​கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியின் போது, அங்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் கீழே விழுந்து… Read More »ரயில்வே மேம்பாலக்குழியில் விழுந்து சைக்கிள் ஓட்டி படுகாயம்

சாலை விரிவாக்க பள்ளத்தில் விழுந்து +2 மாணவி பலி

  • by Editor

திருவள்ளூர் அடுத்த ராமலிங்கபுரம் சீனிவாசபுரம், பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன், சரளா, தம்பதியினர் இவர்களுடைய மகள் காவியா (16). இவர் திருவள்ளூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு… Read More »சாலை விரிவாக்க பள்ளத்தில் விழுந்து +2 மாணவி பலி

கழிவுநீர் கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு… செங்கல்பட்டில் பரிதாபம்..

செங்கல்பட்டு அண்ணாநகர் 9வது தெருவை சேர்ந்தவர் துரை. இவர் அப்பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ஜிஎஸ் டி சாலை கடந்து மயக்க நிலையில் அப்பகுதிக்கு வந்துள்ளார். எதிர்பாராத விதமாக… Read More »கழிவுநீர் கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு… செங்கல்பட்டில் பரிதாபம்..

வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி.. சென்னையில் பரிதாபம்…

சென்னை நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி… Read More »வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி.. சென்னையில் பரிதாபம்…

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் கீழவாசல் கவாடிகாரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயமணி (75). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இவர் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

கட்டிடம் இடிக்கும் போது சுவரின் கற்கள் விழுந்து மூதாட்டி பலி….

  • by Authour

கோவையில் 5 வீடுகள் உள்ள லைன் வீட்டில் அவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பின்புறம் சுமார் 21 சென்ட் நிலம் உள்ளது. அங்கிருந்த பழைய கட்டிடத்தை இடித்து தூய்மை படுத்தும் பணியில் அதன்… Read More »கட்டிடம் இடிக்கும் போது சுவரின் கற்கள் விழுந்து மூதாட்டி பலி….

மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,… Read More »மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

கோவை, கருமத்தம்பட்டியை அடுத்து தெக்கலூர் அருகே தனியார் நிறுவனம் விளம்பர பலகை அமைக்கும் போது பேனர் விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் குணசேகரன்(52) குமார் (40), சேகர்(45.) சேலம்… Read More »விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம்,  கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்திலிருந்த வேப்ப மரத்தின் கிளை காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப் பட்டிருந்த பள்ளி மாணவர்களின் 30 க்கும்… Read More »பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

error: Content is protected !!