“விவசாயத்திலும் ஏ.ஐ. புரட்சி”: கரூரில் பிரமோஸ் ஏவுகணைத் தந்தை சிவதாணு பிள்ளை அதிரடிப் பேட்டி
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவதாணு பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய புதுமையான… Read More »“விவசாயத்திலும் ஏ.ஐ. புரட்சி”: கரூரில் பிரமோஸ் ஏவுகணைத் தந்தை சிவதாணு பிள்ளை அதிரடிப் பேட்டி
