பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். திட்டம் கைவிடப்பட்டால், 2013ஆம் ஆண்டு நிலம்… Read More »பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்

