Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவசாயிகள் கவலை

நெல் மூட்டைகள் தேக்கம்- விவசாயிகள் கவலை

நெல் மூட்டைகள் தேக்கம்- விவசாயிகள் கவலை

  • by Editor

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் தாமதத்தால் 5,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்; விவசாயிகள் கவலைசேமிப்பு இட வசதி மற்றும் லாரி போக்குவரத்து கிடைப்பதைப் பொறுத்து படிப்படியாக… Read More »நெல் மூட்டைகள் தேக்கம்- விவசாயிகள் கவலை

கடும் வீழ்ச்சியில் தக்காளி விலை... விவசாயிகள் கவலை

கடும் வீழ்ச்சியில் தக்காளி விலை… விவசாயிகள் கவலை

  • by Editor

திருப்பூரில் தக்காளி அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகள் உடுமலை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், போதிய தண்ணீர் இல்லாதது மற்றும் மரபணு பிரச்சினையால் தக்காளிகள் தரம்… Read More »கடும் வீழ்ச்சியில் தக்காளி விலை… விவசாயிகள் கவலை

திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மையகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் முற்பட்ட குறுவை சாகுபடி மேற்கொண்டு இருந்தனர். தற்பொழுது இந்த பயிர்கள் அங்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இதற்கிடையில் கல்லணையில் இருந்து தண்ணீர் காவிரி,… Read More »திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..

error: Content is protected !!