கரூரில் கனமழை- வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்…மக்கள் அவதி
கரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவு நேரத்தில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம்… Read More »கரூரில் கனமழை- வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்…மக்கள் அவதி
