Skip to content
Home » வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் மாடிவீட்டில் வசித்து வருகிறார். தனது வயலில் எள் அறுவடை செய்யவும் ஆடு, மாடுகளை மேச்சலுக்கும் ஓட்டி சென்றுள்ளார். இவரது மனைவி,… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே ஓய்வு சார்பதிவாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே தளவாபாளையம் தனபாக்கியத்தம்மாள் நகரை சேர்ந்தவர் மனோகரன் (62). கூட்டுறவு துறையில் சார்-பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு துக்கத்திற்கு வீட்டை பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே ஓய்வு சார்பதிவாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை….

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

  • by Senthil

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி 45 இவர் பெரம்பூர் நகராட்சியில் டெம்ப்ரவரியாக வாட்டர் லைன் மேனகா வேலை செய்து வருகிறார் மனைவி ஜெயகொடி சித்தாள் வேலைக்காக சென்று… Read More »பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை-பணம் கொள்ளை….

திருச்சி குமரன் நகர் 15 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (70) சம்பவதன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள்… Read More »திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை-பணம் கொள்ளை….

error: Content is protected !!