வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி… கரூர் அருகே பரிதாபம்
கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே முத்துசாமி என்பவர் விவசாயம் செய்து வருவதுடன், ஆடு வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு ஆடுகளை ஆட்டுப்பட்டியில் அடைத்து வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை… Read More »வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி… கரூர் அருகே பரிதாபம்
