திருச்சி.. வெளியூர் நபர்கள் திரும்பி செல்ல அறிவுறுத்தல்
சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவுற்றதும் வெளியூரிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த நபர்கள் உடனடியாக தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி செல்ல… Read More »திருச்சி.. வெளியூர் நபர்கள் திரும்பி செல்ல அறிவுறுத்தல்
