தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி
தூத்துக்குடி காதர்மீரான் நகரைச் சேர்ந்த ராஜசேகரின் 11 வயது மகள் பிரியதர்ஷினி, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியதைக் கண்டு வாட்டர் மோட்டாரை அணைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம்… Read More »தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி
