பாபநாசம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… 12 பேர் காயம்
பாபநாசம் அருகே அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்.. இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் 12-பேர் படுகாயம். காயம் அடைந்தவர்களை மீக்கப்பட்டு குடந்தை அரசு மருத்துவமனையில் அனுமதி..… Read More »பாபநாசம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… 12 பேர் காயம்

