விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் தேவை – பெ. சண்முகம்!
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என பெ. சண்முகம் வலியுறுத்தினார். 45 நாட்களுக்கு மட்டுமே நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், திருவாரூர்… Read More »விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் தேவை – பெ. சண்முகம்!
