தஞ்சையிலிருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள்… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையிலிருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள்… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..