தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,260 கிலோ பீடிஇலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி இனிகோ நகரில் இருந்து கடல் வழியாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி… Read More »தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் பறிமுதல்
