ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள்… 14ம் தேதிக்குள் திரும்ப வேண்டும்
மயிலாடுதுறை: மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வரும் 14ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்… Read More »ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள்… 14ம் தேதிக்குள் திரும்ப வேண்டும்
