தமிழகம் முழுவதும் 151 கோடி பணம்-பொருட்கள் பறிமுதல்.. அர்ச்சனா பட்நாயக்
தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், சட்டமன்ற தேர்தல்… Read More »தமிழகம் முழுவதும் 151 கோடி பணம்-பொருட்கள் பறிமுதல்.. அர்ச்சனா பட்நாயக்
