திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமியுடன் 55வயது நபர் திருமணம்- போக்சோவில் கைது
திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்ததாக, அவரது சித்தப்பா சங்கர் (55) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பொன்னேரி கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு, அங்குள்ள… Read More »திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமியுடன் 55வயது நபர் திருமணம்- போக்சோவில் கைது
