புதுகையில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை.. பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு பகுதியில், 17 வயது சிறுவனான அன்புச்செல்வன் என்பவர் ஒரு கும்பலால் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட அன்புச்செல்வன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு… Read More »புதுகையில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை.. பரபரப்பு




