Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

17வயது சிறுவன்

வைக்கோல் லாரியில் மின்கம்பி உரசி-17வயது சிறுவன் உடல் கருகி பலி

வைக்கோல் லாரியில் மின்கம்பி உரசி… 17வயது சிறுவன் உடல் கருகி பலி

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்ததில், லாரியின் மீது இருந்த 17 வயது சிறுவன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மார்க்கம்பட்டி பகுதியைச்… Read More »வைக்கோல் லாரியில் மின்கம்பி உரசி… 17வயது சிறுவன் உடல் கருகி பலி

புதுகையில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை.. பரபரப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு பகுதியில், 17 வயது சிறுவனான அன்புச்செல்வன் என்பவர் ஒரு கும்பலால் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட அன்புச்செல்வன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு… Read More »புதுகையில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை.. பரபரப்பு

மாடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னை- 17 வயது சிறுவன் அடித்துகொலை

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழையம்பட்டு தக்கா கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரிம் 17 வயது பள்ளி மாணவன் விக்னேஷ் தனது வீட்டு அருகே உள்ள நிலத்தில் மாடு கட்டி மேய்த்து உள்ளார்.… Read More »மாடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னை- 17 வயது சிறுவன் அடித்துகொலை

17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

  • by Authour

குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர், காவலர்கள் மூவர் என 4 பேருக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை… Read More »17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

  • by Authour

தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரை தேடும் பணி நேற்றும் 2ம் நாளாக தொடர்ந்து நடந்தது. தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது…

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த 17வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை, ராயபுரம்… Read More »கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது…

error: Content is protected !!