பரமக்குடியில் மீண்டும் கைதான கைதி- 2 பேர் சஸ்பெண்ட்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான நபரை சிறைக்கு அழைத்து சென்றபோது தப்பிச் சென்றவர் மீண்டும் கைதானார். தலைமறைவாக இருந்த கைதியை போலீசார் பரமக்குடியில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.… Read More »பரமக்குடியில் மீண்டும் கைதான கைதி- 2 பேர் சஸ்பெண்ட்
