கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரச்சனை சம்பந்தமாக இருவர் தீக்குளிக்க முயற்சி – காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு
