Skip to content
Home » 20 ஆண்டு சிறை

20 ஆண்டு சிறை

சிறுமி வன்கொடுமை வழக்கில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வண்புணர்வு செய்த வழக்கின் ஆனந்தராஜ் (41)  என்பவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »சிறுமி வன்கொடுமை வழக்கில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந்தேதி சிறுமியை இருசக்கர வாகனத்தில்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை…

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ஆனந்தராஜ் (27). இவர் 2019 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலித்து பாலியல் வல்லுறவு செய்தார். இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல்… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை…

சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

தஞ்சாவூர் அருகேயுள்ள 17 வயது சிறுமி நகர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2021ம் ஆண்டில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் பள்ளிக்குச் செல்லும்போது பஸ்சை பிடிக்க முடியாமல் போய்விட்டது. இதையடுத்து, கீழ… Read More »சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கரூர் குளித்தலை அடுத்து பழைய ஜெயங்கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 27-03-22 அன்று கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கிட்டு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்த் (எ)… Read More »சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

error: Content is protected !!