திருவாரூரில் கனமழை- 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையால், 2,000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடி ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை… Read More »திருவாரூரில் கனமழை- 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
