சட்டப்பேரவையில் அமளி: 22 MLAக்கள் உடனடி சஸ்பென்ட்
தெலங்கானா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 22 MLA-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். BRS பெண் MLA-களுக்கு எதிரான போலீஸாரின் அத்துமீறல், சந்திரசேகர ராவ் குறித்த அநாகரிக கருத்துகள் தொடர்பாக அக்கட்சி MLA-க்கள் விவாதிக்க கோரினர். தொடர்ந்து… Read More »சட்டப்பேரவையில் அமளி: 22 MLAக்கள் உடனடி சஸ்பென்ட்
