Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

25 பேர் பலி

மேகாலயா சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

  • by Editor

மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் தங்க்ஸ்கை பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த… Read More »மேகாலயா சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

இந்தோனேசிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

  • by Editor

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள புரங்ரங் மலைப்பகுதியை ஒட்டிய பசிர் லங்கு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் அந்த கிராமத்தில் இருந்த 34 வீடுகள் மண்ணோடு… Read More »இந்தோனேசிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

  • by Editor

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25… Read More »இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

கோவா கேளிக்கை விடுதியில் தீ விபத்து… 25 பேர் பலி…பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்த… Read More »கோவா கேளிக்கை விடுதியில் தீ விபத்து… 25 பேர் பலி…பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

மகாராஷ்டிரா… பஸ் தீப்பிடித்து 25 பேர் கருகி சாவு

மராட்டிய மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்து சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நடந்த  பேருந்தின் டயர் வெடித்தது. இதனால்  பேருந்து   டிரைவரின்… Read More »மகாராஷ்டிரா… பஸ் தீப்பிடித்து 25 பேர் கருகி சாவு

ஆப்கன்…… திருமண கோஷ்டி பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பஸ்ஸில் சயாத் மாவட்டத்தின்… Read More »ஆப்கன்…… திருமண கோஷ்டி பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

error: Content is protected !!