தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி பிச்சாண்டார் கோவில்-வாளாடி ரெயில் நிலையங்களுக்கிடையே வந்த போது, தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு… Read More »தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது