சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-3 தொழிலாளர்கள் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள கிருஷ்ணா பட்டாசு ஆலையில் இன்று (ஆக.13) திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில்… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-3 தொழிலாளர்கள் பலி

