Skip to content

3 பேர் பலி

கிணற்றில் குதித்த‌ பெண்…மீட்க முயன்ற தீயணைப்பு வீர‌ர் உள்பட 3 பேர் பலி…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில் அர்ச்சனா (33) என்ற பெண் 80 அடி கிணற்றில் ஒரு குதித்தார். இதுகுறித்து கொட்டாரக்கரா தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படை… Read More »கிணற்றில் குதித்த‌ பெண்…மீட்க முயன்ற தீயணைப்பு வீர‌ர் உள்பட 3 பேர் பலி…

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கார்-லாரி மீது மோதி… பெண் உட்பட 3 பேர் பலி..

கோவையில் புதிதாக உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்க்கு உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அதிவேகமாக சென்ற கார், கோல்டுவின்ஸ் பகுதியில் மேம்பாலத்தில்… Read More »ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கார்-லாரி மீது மோதி… பெண் உட்பட 3 பேர் பலி..

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சென்றபோது ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் நடுவே… Read More »விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள  பாறைக்கடவு அருகே தனியார் உணவு விடுதியில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது  (நேற்று ) செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டி… Read More »கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை  நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், 3 மாணவர்கள் பலியாகினர். மேலும்,  பலர் … Read More »ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

டில்லி அடுக்குமாடியில் தீ- தந்தை 2 குழந்தைகள் பலி

  • by Authour

டில்லி துவாரகா  பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் இன்று  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் இருந்து தப்பிக்க 7வது மாடி பால்கனியில் இருந்து யாஷ் யாதவ் மற்றும் அவரது 10… Read More »டில்லி அடுக்குமாடியில் தீ- தந்தை 2 குழந்தைகள் பலி

மலட்டாற்றில் மூழ்கி 3 பேர் பலி- உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர் கிராமத்திலுள்ள மலட்டாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம்,… Read More »மலட்டாற்றில் மூழ்கி 3 பேர் பலி- உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

சென்னையில் சித்த மருத்துவராக இருப்பவர் டாக்டர் கவுரி(26), இவரது கணவர் பாலபிரபு(28),  இவர்களது மகள் கவிகா(3),  கவுரியின் தந்தை  கந்தசாமி(53). இவர்கள் 4 பேரும்  கன்னியாகுமரி மாவட்டம்  , அகஸ்தீஸ்வரம் வட்டம் சூரக்குடி தெற்கு… Read More »பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). இவர் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

சுவர் இடிந்து விழுந்து 3பேர் பலி… மதுரையில் பரிதாபம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை… Read More »சுவர் இடிந்து விழுந்து 3பேர் பலி… மதுரையில் பரிதாபம்

error: Content is protected !!