Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது

  • by Editor

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பெட்டிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீசார்… Read More »வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது

3 முதல் 5 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு!

  • by Editor

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் 3 முதல் 5 நாட்களுக்குள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்தக்… Read More »3 முதல் 5 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு!

சீறிப்பாயும் காளைகள்: நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுத் திருவிழா

  • by Editor

உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 15) கோலாகலமாகத் தொடங்குகிறது. நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்… Read More »சீறிப்பாயும் காளைகள்: நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுத் திருவிழா

கோவை…. டூவீலரில் பீர் பாட்டிலுடன் ரகளை…. 3 பேர் கைது…

கோவை, 100 அடி சாலையில் இருந்து நவஇந்தியா நோக்கி செல்லும் மேம்பாலத்தில் ஒரே  டூவீலரில் மூன்று பேர் பீர் பாட்டில்களுடன் சென்றனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வந்தவர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இது… Read More »கோவை…. டூவீலரில் பீர் பாட்டிலுடன் ரகளை…. 3 பேர் கைது…

விபசார புரோக்கர்களிடம் மாமுல்……. திருச்சி பெண் எஸ்ஐ- 3 போலீசார் ஆயுதபடைக்கு மாற்றம்..

திருச்சி ஏர்போட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இளம் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கர்கள் பிரவீன் குமார் , மீனாட்சி ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து  கைப்பற்றப்பட்ட டைரியில்… Read More »விபசார புரோக்கர்களிடம் மாமுல்……. திருச்சி பெண் எஸ்ஐ- 3 போலீசார் ஆயுதபடைக்கு மாற்றம்..

தஞ்சை அருகே 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த பனிப் பொழிவு மறுநாள் காலை 8  மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக… Read More »தஞ்சை அருகே 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு….

error: Content is protected !!