30 ஆண்டில் 3000 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு மரண தண்டனை
சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் ரூ.3,000 கோடி லஞ்சம் வாங்கிய நான்ஜிங் நகர முன்னாள் அதிகாரி யாங் யூலினுக்கு (69) மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. பதவியைப் பயன்படுத்தி… Read More »30 ஆண்டில் 3000 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு மரண தண்டனை
